திங்கள், 6 டிசம்பர், 2010

வீடற்ற குழந்தை

பேருந்து நிலையத்தில்
வீடற்ற குழந்தை
அம்மாவின் கந்தலைக் கடித்து
தன்னையும் கடிக்கும்
இந்த மழைக்குளிரில்
என்ன செய்யும் மாமா?

கருத்துகள் இல்லை: