எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
நள்ளிரவில் குழந்தைகள் மற்றும் சுமைகளோடு தவறான பேருந்து நிலையத்தில் இறங்க நேர்ந்தது பிழையென சுட்டிக்காட்டிய துணைவியை- சுற்றியிருப்போரை திரும்ப வைக்கும் அளவுக்கு பெருஞ்சத்தத்தோடு அறைந்தவனை ...........
1 கருத்து:
.................[தெரியல்லையே!]
கருத்துரையிடுக