சனி, 4 அக்டோபர், 2008

மழைக்காற்றிடம்

மயங்கும் பூக்கள்

என் நாசியும். - புலியூர் முருகேசன்

நீயுமிருப்பதாய்

குழம்பி யுரைக்கும் என் நாசி;

மலர் வனங்களில். - ஜெயப்பிரகாஷ்வேல்

கருத்துகள் இல்லை: