புதன், 22 அக்டோபர், 2008

ஒற்று 2

கையில் வளை இறுக்க
கண்ணிப் போனது
என் மனம் .

- புலியூர் முருகேசன்

காதுவளையங்களில்
மாட்டிக்கொண்ட நான்
கனக்க வில்லையா உனக்கு ?

- இது நான்

கருத்துகள் இல்லை: