வெள்ளி, 16 மே, 2008

உனக்குப் பிடித்த
அந்த வெண்னிற மலர்கள்
இங்கேயும் பூத்திருக்கின்றன
என்றுனக்கு நான் சொல்லும் முன்னே
யவை வாடியுதிர்ந்து விட்ட வருத்தத்தை
யாரிடம் நான் பகிர்ந்து கொள்வது?
அந்த மலர்ச்செடிகளைத்தவிர.

1 கருத்து:

Unknown சொன்னது…

Hai Jp NICE TO read your poetry
ok keept it.
Congraulation
By
V. Shan