வெள்ளி, 16 மே, 2008

அந்த பூப்போட்ட கைக்குட்டையை
எனக்கு ஏன் பரிசளித்தாய்
என்று இப்பொது தெரிகிறது.
கண்ணீர் விட வைப்பதென்று
அப்போதே முடிவுசெய்து விட்டாய்.

கருத்துகள் இல்லை: