புதன், 7 மே, 2008

அந்தக் குழந்தை


பேருந்தில் இருந்து இறங்கியதும்


இருள் சூழ்ந்த வானத்தில்


என் பயணம்


புலியூர் முருகேசன்



எட்டரை மணி பேருந்தைப் பிடிக்க


இன்னும்


ஐந்து நிமிடங்களே உள்ளதெனெ


மடியிலமர்ந்து சோறூட்டக்கெஞ்சும்


குழந்தைக்கு தெரியாது



ம. ஜெயப்பிரகாஷ்வேல்

கருத்துகள் இல்லை: