திங்கள், 16 பிப்ரவரி, 2009

என் கண்ணீர் நதியின்

கரைகளை

உடைத்து விட்ட பெருமை

கடைசியாய்

நீ எழுதிய

அந்த மறுப்புக் கடிதத்திற்குத்தான்

கருத்துகள் இல்லை: