எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத ஒப்பேற்றல்களை கண்டிக்கிறேன்
உங்கள் காலம் முடிந்து விட்டது காந்தியவாதிகளே!. நாட்டு மக்களுக்கான முதல் படுகுழியை வெட்டியவர்களே நீங்கள்தான். மக்களை மாயக்கவர்ச்சிக்கு இரையாக்கும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத ஒப்பேற்றல்களை கண்டிக்கிறேன். உண்மையின் சுவையை அறியவிடாமல் தடுப்பவர்களை மக்கள் கண்டு கொள்வார்களாக.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக