எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
அருமையான கவிதை. பார்க்கும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு கவிதையை ஆக்கும் திறமை உங்களிடம் இருப்பதை எனக்கு ஊர்ஜிப்படுத்திய நிறைய கவிதைகள் உள்ளன. 'வெயிலைத்தாண்டுகிற சிறுமி'
'சவுரீஷின் முகத்தில் புன்னகை'
'தூக்கம் கலையாத பயணி' போன்றவைகளைச் சொல்லலாம்.
இதில் முறிந்த குடையை படிக்கும்போது குதூகலமான உணர்வை ஏற்படுத்துகின்றது.
நானும்தான் பல முறைகள் மழையில் நடந்து போயிருக்கன். குடையுடன் என்னையும் பல அவள்கள் கடந்து போயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் என்னால் இன்னும் என் கவிதைக்குள் அழைத்துவர இயலவில்லை. இதுதான் உங்களுடைய எல்லா கவிதைகளின் சிறப்பும்.
1 கருத்து:
அருமையான கவிதை.
பார்க்கும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு கவிதையை ஆக்கும் திறமை உங்களிடம் இருப்பதை எனக்கு ஊர்ஜிப்படுத்திய நிறைய கவிதைகள் உள்ளன.
'வெயிலைத்தாண்டுகிற சிறுமி'
'சவுரீஷின் முகத்தில் புன்னகை'
'தூக்கம் கலையாத பயணி' போன்றவைகளைச் சொல்லலாம்.
இதில் முறிந்த குடையை படிக்கும்போது குதூகலமான உணர்வை ஏற்படுத்துகின்றது.
நானும்தான் பல முறைகள் மழையில் நடந்து போயிருக்கன். குடையுடன் என்னையும் பல
அவள்கள் கடந்து போயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் என்னால் இன்னும் என் கவிதைக்குள் அழைத்துவர இயலவில்லை. இதுதான் உங்களுடைய எல்லா கவிதைகளின் சிறப்பும்.
கருத்துரையிடுக