tag:blogger.com,1999:blog-5378907866599353993.post9025114883727056842..comments2023-09-24T03:05:01.890-07:00Comments on சுவர்க்கோழி: முறிந்த குடைJayaprakashvelhttp://www.blogger.com/profile/14720972581434436627noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5378907866599353993.post-59963766807005061272010-05-26T03:09:00.887-07:002010-05-26T03:09:00.887-07:00அருமையான கவிதை.
பார்க்கும் எல்லாவற்றிலிருந்தும் ஒ...அருமையான கவிதை. <br />பார்க்கும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு கவிதையை ஆக்கும் திறமை உங்களிடம் இருப்பதை எனக்கு ஊர்ஜிப்படுத்திய நிறைய கவிதைகள் உள்ளன. <br />'வெயிலைத்தாண்டுகிற சிறுமி' <br /><br />'சவுரீஷின் முகத்தில் புன்னகை'<br /><br />'தூக்கம் கலையாத பயணி' போன்றவைகளைச் சொல்லலாம். <br /><br />இதில் முறிந்த குடையை படிக்கும்போது குதூகலமான உணர்வை ஏற்படுத்துகின்றது.<br /><br />நானும்தான் பல முறைகள் மழையில் நடந்து போயிருக்கன். குடையுடன் என்னையும் பல <br />அவள்கள் கடந்து போயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் என்னால் இன்னும் என் கவிதைக்குள் அழைத்துவர இயலவில்லை. இதுதான் உங்களுடைய எல்லா கவிதைகளின் சிறப்பும்.நளினி சங்கர்https://www.blogger.com/profile/07106811094173593735noreply@blogger.com