சனி, 12 டிசம்பர், 2009

நான் மனிதன் என்று உணர்கிறேன்

சோகம் ததும்புகிற இசைக்காக
கண்கள் தளும்புகிற கணங்களில்
நான் மனிதன் என்று உணர்கிறேன்.

கருத்துகள் இல்லை: