திங்கள், 30 ஆகஸ்ட், 2010

அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்

சாயமேற்றிய துணிகள் கப்பலேறி போகின்றன.
கழிவான சாயங்கள் நதியேறிப் போகின்றன.
நதியோர நிலங்கள் நஞ்சேறி மடிகின்றன.
அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்.

கருத்துகள் இல்லை: