வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.

கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்

வயல்களை இழந்த ஈழத்து விவசாயிகளுக்கும்
பொங்கட்டும் புத்தரிசி

உள்ளோருக்கும், இல்லாருக்கும் எல்லாருக்கும் பொதுவென
முகிழட்டும் தைப்பொங்கல்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: