வியாழன், 21 ஜனவரி, 2010

புலம்பிக் கொட்ட
எல்லோருக்கும் கதைகள் உண்டு.
சலிக்காமல் கேட்கும்
செவிகள் சிலருக்கு மட்டுமே.

கருத்துகள் இல்லை: