ஞாயிறு, 30 டிசம்பர், 2007

மிருகம்

டைட்டிலிலேயே புரியவைத்து விடுகிறார்கள். மிருகத்தனமானவனைப்பற்றிய படமென்று. ஆதி‍ மிருகமாகவே வந்து போகிறார். படத்தில் அய்யனார் என்று பெயர். பட்த்தில் பிற்பகுதிடயில் பிரசார நெடி. முற்பகுதியில் பருத்திவீர‌ன் நெடி.என்ற போதிலும் படத்தை உட்கார்ந்து பார்க்க வைத்தது சாமியின் நேர்த்தியான படமாக்கம். நல்ல திரைக்கதை. பிற்பகுதியில் வலுவிழக்கிற‌து என்றாலும்.தமிழ் சினிமாவின் வழக்கமான காட்சிகலும் நிறைய உண்டு. ஆனாலும் புதிய கிராமத்து வாசனை வீசுகிறது.ஊரில் வெகு சுலபமாக புழங்கக்கூடிய கெட்டவார்த்தைகள் எ.கா. சாண்டையகுடுக்கி, சிலேடை வசனங்கள் (some body would classify this as vulgarous double meening words. but i prefer this )எல்லாம் நன்றாக உள்ளன. கிராமத்தில் எல்லொரும் குமுதங்கல் சொல்வது போல வெள்ளந்தி மனிதர்கல் அல்ல. மகனைக் கொல்லும் அப்பாக்கள், அம்மாவைக் கொல்லும் மகன்கள் என எல்லோரும் உண்டு. பொலி காளை வைத்து பிழைப்பு நடத்தும் முதல் கதானாயகன் இவர்தான்
சபேஷ் முரளி பிண்ணனி இசை மிகவும் அருமை. வித்யாசாகர் போல நன்றாக செய்திருக்கிறார்கள்
பருத்திவீரன் முன்னால் மிருகம் படுத்து விட்டது

கருத்துகள் இல்லை: