ஞாயிறு, 30 டிசம்பர், 2007

மூக்குத்தி

உழுது வைத்த செம்மண் காட்டில்
ஒற்றைக்கருவேல மரம் போல‌
தனித்து தெரிகிற‌து.......
வெட்கத்தில் சிவந்திருக்கும் அவள் முகத்தில்
அந்த...........
ஒற்றைக்கல் மூக்குத்தி.

கருத்துகள் இல்லை: