
தாரள மயமாக்கம், ஏகாதிபத்தியம் பொன்ற முழக்கங்கல் எழுப்பப் பட்டது எனக்கு தெவையற்றதாகப் பட்டது. சிற்பிமகனும் வந்தேறிகளே வெளியேறுங்கள் என்ற பொதுவான முழக்கத்திற்காக வருந்தினார்.
இரங்கல் உரையின் போது ஒரு நண்பர் உணர்வு மிகுதியால் சில முழக்கங்களை எழுப்ப நெடுமாறன் அய்யா கடிந்து கொன்டார். கூச்சல் என்று சொன்னதை அந்த தோழர் முழக்கம் என திருத்தினார். ஆனால் நெடுமாறன் இரன்டு பதங்களையும் உபயொகப் படுத்தினார். இதுவும் தேவையற்றது. ஆனால் அவர் விரும்பியது ஒரு கட்டுப் பாடு. சில பேர் சரக்கில் இருந்தனர்.அதுவும் இந்த குழப்படிகளுக்கு காரணம். என்றாலும் இந்த ஊர்வலத்திற்காக வந்த அந்த முன்னூறுக்கும் குறையாத பேர்கள் தமிழுணர்வு உந்திதான் வந்தனர். தள்ளாத வயதினரும் இதில் அட்ங்குவர். இதன் கானொளிகளை நாலை இணைக்கிரேன்.













